ADDED : மார் 31, 2017 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடந்தகாலம், எதிர்காலம் குறித்த கவலை வேண்டாம். நிகழ்காலத்தில் நிம்மதியைத் தேடுங்கள்.
* புகழ்ச்சியால் மனிதனுக்கு அகங்காரம் உண்டாகும்.
* பக்தியில் லயித்து விட்டால், உலகில் நடக்கும் எல்லாமும் கடவுளின் விளையாட்டாகவே தெரியும்.
* நேரம் கிடைக்கும் போதெல்லாம், கடவுளின் திருநாமத்தை மனதிற்குள் சொல்லுங்கள்.
* மனம் ஒருமுகப்பட்டு பக்தி செய்தால், கடவுள் நம் அன்புக்குரியவராகி உதவ ஓடி வருவார்.
- அமிர்தானந்தமயி